
Swami Vireshwarananda (1892-1985)
Brahma-Sutras - download
The Essence of Vedanta:
மேலும்
ஏகமேவ அத்விதீயம் - (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)
சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம் -
(சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) - பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.
சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்.
ஈசா வாஸ்யம் இதம் சர்வம் - பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.
நேதி நேதி - (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.
’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ - பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது.ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).
**************************************
ஈழத்துச் சித்தரான செல்லப்பா சுவாமிகள், தனது சீடர் யோகர் சுவாமிகளுக்கு உபதேசித்த, வாழ்க்கையின் உச்சகட்ட உண்மைகளை உணர்த்தும் நான்கு முக்கிய வாக்கியங்களே யோகர் சுவாமிகளின் மகா வாக்கியங்கள் எனப்படுகின்றன.

Brahma Sutras - of The Divine Life Society
Brahma Sutras According to Sri Sankara is a profound exploration of the foundational text of Vedanta philosophy, meticulously interpreted by the revered philosopher and spiritual teacher, Sri Adi Shankaracharya. This book delves into the essence of the Brahma Sutras, which systematically presents the core principles of the ultimate reality (Brahman) and the nature of existence.The Essence of Vedanta:
Swami Vivekananda’s Explanation of the Mahāvākyas
- Prajñānam Brahma
- Aham Brahmāsmi
- Tat Tvam Asi
- Ayamātmā Brahma
- प्रज्ञानं ब्रह्म prajñānaṃ brahma Consciousness (Prajnana -- pure, unqualified awareness) is Brahman (the ultimate reality). — Aitareya Upanishad 3.3, Rig Veda
- अहं ब्रह्मास्मि ahaṃ brahmāsmi I am Brahman -- the direct first-person realisation of identity with the Absolute. — Brihadaranyaka Upanishad 1.4.10, Yajur Veda
- तत् त्वम् असि tat tvam asi That (Brahman, the ultimate reality) thou (the individual self) art (are identical with). — Chandogya Upanishad 6.8.7, Sama Veda
- अयमात्मा ब्रह्म ayam ātmā brahma This Atman (Self) is Brahman (the Absolute). — Mandukya Upanishad 1.2, Atharva Veda
மகாவாக்கியங்கள்
என்பது உபநிடதங்களின் மூலம் ஜீவனும் (உயிர்) பிரம்மமும் (இறைவன்) ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தின் பேருண்மையை விளக்கும் நான்கு முக்கியச் சொற்றொடர்கள் ஆகும்.
இவை நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன.
நான்கு முக்கிய மகாவாக்கியங்கள்
என்பது உபநிடதங்களின் மூலம் ஜீவனும் (உயிர்) பிரம்மமும் (இறைவன்) ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தின் பேருண்மையை விளக்கும் நான்கு முக்கியச் சொற்றொடர்கள் ஆகும்.
இவை நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன.
நான்கு முக்கிய மகாவாக்கியங்கள்
- பிரக்ஞானம் பிரம்ம: அறிவுணர்வே (பிரக்ஞை) பிரம்மன் என்று ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம் கூறுகிறது.
- அஹம் பிரம்மாஸ்மி: நானே பிரம்மம் (பரம்பொருள்) என்று யஜுர் வேதத்தின் பிருஹதாரண்யக உபநிடதம் உரைக்கிறது.
- தத் த்வம் அஸி: நீ அதுவாக இருக்கிறாய். அதுவே நீ அல்லது அந்தப் பிரம்மம் நீயாய் இருக்கிறாய் என்று சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம் விளக்குகிறது.
- அயம் ஆத்மா பிரம்ம: இந்த ஆன்மாவே பிரம்மன் என்று அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம் குறிப்பிடுகிறது.
மேலும்
ஏகமேவ அத்விதீயம் - (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)
சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம் -
(சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) - பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.
சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்.
ஈசா வாஸ்யம் இதம் சர்வம் - பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.
நேதி நேதி - (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.
’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ - பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது.ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).
- Lecture of Swami Vivekananda on Vedantism in Jaffna Hindu College.
- Mahavakya by Swami Sarvapriyananda
**************************************
ஈழத்துச் சித்தரான செல்லப்பா சுவாமிகள், தனது சீடர் யோகர் சுவாமிகளுக்கு உபதேசித்த, வாழ்க்கையின் உச்சகட்ட உண்மைகளை உணர்த்தும் நான்கு முக்கிய வாக்கியங்களே யோகர் சுவாமிகளின் மகா வாக்கியங்கள் எனப்படுகின்றன.

In Indian philosophy, Tantra, and yoga,
Nada, Bindu, and Kala represent the three fundamental, subtle stages of universal creation and consciousness as it transitions from the unmanifest formless state into physical manifestation.
Nada: The primordial, unmanifest sound, vibration, or dynamic energy (Shakti) from which all creation emerges.
Bindu: The concentrated point, seed, or static center of potential (Shiva) that holds the compressed energy of the universe before it expands.
Kala: The creative fraction, digit, or articulated phase that bridges sound and seed into manifested time, space, forms, and sensory experience.
Talk 259. Nada, Bindu and Kala correspond to prana, mind and intellect.
Isvara is beyond nada (sound). Nada, jyoti (light), etc., are mentioned in Yoga literature.
But God is beyond these.
The circulation of blood, respiration of air, and other functions of the body are bound to produce sound. That sound is involuntary and continuous. That is nada.
The Tarasara Upanishad
is a minor medieval Sanskrit text of Hinduism attached to the Shukla Yajurveda. Classified as a Vaishnava and Mantra Upanishad, its title translates to the "Essence of the Mystical Syllable".
It focuses on the Om Namo Narayanaya mantra as the Taraka—the spiritual deliverer that helps seekers cross from the mundane world into liberation.
Core Philosophy and Structure
Dialogue Format: The text opens as a conversation between Brihaspati and Yajnavalkya regarding sacred spaces like Kurukshetra and Avimukta, later continuing with Bharadvaja.
Core Philosophy and Structure
Dialogue Format: The text opens as a conversation between Brihaspati and Yajnavalkya regarding sacred spaces like Kurukshetra and Avimukta, later continuing with Bharadvaja.
The Taraka Mantra: Explains that Om represents the Atman, Namah represents Prakriti (matter), and Narayanaya represents Parabrahman.
Sound Elements and Epics: Breaks down the components of Om (such as A, U, M, and Bindu) and creatively links them and the syllables of the mantra to deities and central characters of the Ramayana, including Rama, Sita, Lakshmana, and Hanuman (noted as a form of Shiva).
Meditative Fruit: Asserts that mastering this eight-syllabled (Ashtakshara) mantra yields spiritual purity and merits comparable to reciting the Gayatri mantra hundreds of thousands of times.










































