Tuesday, August 11, 2026

The Essence of Vedanta - Mahāvākyas - மகாவாக்கியங்கள்


Swami Vireshwarananda (1892-1985)
Brahma-Sutras - download

The Essence of Vedanta: 
Swami Vivekananda’s Explanation of the Mahāvākyas
  • Prajñānam Brahma
  • Aham Brahmāsmi
  • Tat Tvam Asi
  • Ayamātmā Brahma
  1. प्रज्ञानं ब्रह्म prajñānaṃ brahma Consciousness (Prajnana -- pure, unqualified awareness) is Brahman (the ultimate reality). — Aitareya Upanishad 3.3, Rig Veda
  2. अहं ब्रह्मास्मि ahaṃ brahmāsmi I am Brahman -- the direct first-person realisation of identity with the Absolute. — Brihadaranyaka Upanishad 1.4.10, Yajur Veda  
  3. तत् त्वम् असि tat tvam asi That (Brahman, the ultimate reality) thou (the individual self) art (are identical with). — Chandogya Upanishad 6.8.7, Sama Veda
  4. अयमात्मा ब्रह्म ayam ātmā brahma This Atman (Self) is Brahman (the Absolute). — Mandukya Upanishad 1.2, Atharva Veda

மகாவாக்கியங்கள்

என்பது உபநிடதங்களின் மூலம் ஜீவனும் (உயிர்) பிரம்மமும் (இறைவன்) ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தின் பேருண்மையை விளக்கும் நான்கு முக்கியச் சொற்றொடர்கள் ஆகும்.

இவை நான்கு வேதங்களின் சாரமாக விளங்குகின்றன. 

நான்கு முக்கிய மகாவாக்கியங்கள்

  1. பிரக்ஞானம் பிரம்ம: அறிவுணர்வே (பிரக்ஞை) பிரம்மன் என்று ரிக் வேதத்தின் ஐதரேய உபநிடதம் கூறுகிறது.
  2. அஹம் பிரம்மாஸ்மி: நானே பிரம்மம் (பரம்பொருள்) என்று யஜுர் வேதத்தின் பிருஹதாரண்யக உபநிடதம் உரைக்கிறது.
  3. தத் த்வம் அஸி: நீ அதுவாக இருக்கிறாய். அதுவே நீ அல்லது அந்தப் பிரம்மம் நீயாய் இருக்கிறாய் என்று சாம வேதத்தின் சந்தோக்ய உபநிடதம் விளக்குகிறது.
  4. அயம் ஆத்மா பிரம்ம: இந்த ஆன்மாவே பிரம்மன் என்று அதர்வண வேதத்தின் மாண்டூக்ய உபநிடதம் குறிப்பிடுகிறது.

மேலும் 

ஏகமேவ அத்விதீயம் - (ஒன்றேயாக, இரண்டில்லாமல் இருப்பது)

சத்தியம், ஞானம், அனந்தம் பிரம்மம் -
(சத்-சித்-அனந்தம்) (சச்சிதானந்தம்) - பிரம்மம் என்றும் இருப்பது, அறிவு சொரூபமானது, எல்லையற்றது.

சர்வம் கலு இதம் பிரம்மம் - இங்கே எல்லாமே பிரம்மம்.

ஈசா வாஸ்யம் இதம் சர்வம் - பிரம்மமே இதன் அனைத்திலும் நிறைந்தது.

நேதி நேதி - (பிரம்மத்திற்கு குணங்கள்) இல்லவே இல்லை.

’பிரம்மம் சத்யம்; ஜெகத் மித்யா’ - பிரம்மம் நிலையாக இருப்பது (சத்); அழியாதது.ஆனால் பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் (ஜெகத்) தோற்றத்திற்கு மட்டுமே உள்ளதன்றி நிலையற்றது (மித்யா).

*************************************************************
ஈழத்துச் சித்தரான செல்லப்பா சுவாமிகள், தனது சீடர் யோகர் சுவாமிகளுக்கு உபதேசித்த, வாழ்க்கையின் உச்சகட்ட உண்மைகளை உணர்த்தும் நான்கு முக்கிய வாக்கியங்களே யோகர் சுவாமிகளின் மகா வாக்கியங்கள் எனப்படுகின்றன.


அருட்சோதித் தெய்வம் - எனை
ஆண்டுகொண்ட தெய்வம்!
அம்பலத்தே ஆடுகின்ற
ஆனந்தத் தெய்வம்!!

பொருட்சாரும் மறைகள் எலாம்
போற்றுகின்ற தெய்வம்!
போதாந்தத் தெய்வம் - உயர்
நாதாந்தத் தெய்வம்!!

இருட்பாடு நீக்கிஒளி
ஈந்தருளும் தெய்வம்!
எண்ணியநான் எண்ணியவாறு
எனக்கருளும் தெய்வம்!!

தெருட்பாடல் உவந்து எனையும்
சிவமாக்கும் தெய்வம்!
சிற்சபையில் விளங்குகின்ற
தெய்வமதே தெய்வம்!!


தாயாகித் தந்தையுமாய்த்
தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத
தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர்
மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை
வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக்
கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங்
காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனைவளர்க்குந்
தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற
தெய்வமதே தெய்வம்.


இறைவனை ஜோதி(ஒளி) வடிவாகக் கண்ட வள்ளலார் "அருபெருஞ்சோதி" என்றே அழைத்தார்.
அந்த அருட்பெருஞ்சோதி தெய்வம் எனைத் தடுத்தாட்கொண்ட தெய்வம். பொன்னம்பலமாகிய சிதம்பரத்தே ஆனந்தக்கூத்தாடும் தெய்வம். நான்மறைகளும் போற்றும் தெய்வம். தத்துவஞானத்தையும், காரண காரியங்களையும் கடந்த தெய்வம். ( சைவ சித்தாந்தப்படி போதாந்த நிலை என்பது ஞானத்தயும்கடந்த நிலை. நாதாந்த நிலை என்பது காரிய காரணங்களைக் கடந்த நிலை. நாதாந்த நிலை அடைந்த ஒருவன் சிவலோகத்தைத் தன்னுள்ளே காண்கிறான்)
என் மன இருளகற்றி உள்ளொளி பெருக்கிய தெய்வம். நான் வேண்டியவற்றை வேண்டியவாறே எனக்கு அருளிய தெய்வம் . (அடிகளார் வேண்டியதுதான் என்ன - அவனருளன்றி வேறொன்றுமில்லை - அவனருளாலே அவன் தாள் வணங்கி). ஏன்னுடய எளியபாடல்களுக்கும் இரங்கி என்னையும் சிவமாக்கிய தெய்வம் (அடிகளார் பரசிவ நிலை எய்தி விட்டார். எனவே என்னையும் சிவமாக்கி - அ கம் ப்ரம்மாஸ்மி). பொன்னம்பலத்தே ஆனந்த நடமிடும் தெய்வம்..

 தாயாய்த் தந்தையாய் எனைத்தாங்கும் தெய்வம் (அம்மையே அப்பா ஒப்பிலா மணியே). தனக்கு நிகர் இல்லாத தெய்வம்( தனக்குவமை இல்லாதான் ). தன்னை வாயாரத் துதிப்பவர் உள்ளக்கோயிலிலே வீற்றிருக்கும் தெய்வம். தன் திருவடிகளை என் தலையில் வைத்து எனக்கருள் மழை பொழிந்த தெய்வம்.கருணைக்கடலான தெய்வம்.பேரானந்தப் பெரு நிலையை எனக்கு முற்றும் காட்டிய தெய்வம். என்னை சேயாக்கி பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்தூட்டும் தெய்வம்.. சிற்சபையில் நடமிடும் தெய்வம்.

*****************************************













Brahma Sutras - of The Divine Life Society

Brahma Sutras According to Sri Sankara is a profound exploration of the foundational text of Vedanta philosophy, meticulously interpreted by the revered philosopher and spiritual teacher, Sri Adi Shankaracharya. This book delves into the essence of the Brahma Sutras, which systematically presents the core principles of the ultimate reality (Brahman) and the nature of existence.

Sunday, August 2, 2026

A Voice Without a Form



Swami Vipulananda & Swami Asangananda meeting Yogaswami - Light of Jaffna


 

 



Black Snake

& Red Snake

Light of Jaffna - Yogar Swami - Jaffna Jyothi










Asangananda, Swami (Panchanan Maharaj)
Ancestral home at Calcutta. Disciple of Holy Mother, joined the Order at the Kankhal Sevashrama (1921). Initiation into brahmacharya by Swami Shivananda and ordained into sannyasa by him (1923). Having served at Belur Math and Madras Math, successively Head of Colombo (1933-41, 1951-53), Bhubaneswar and Srinagar centres. Died at the Seva Pratishthan, Calcutta, on 27.12.1974 at the age of 76 (Udbodhan, 77.1.44).

Saturday, August 1, 2026

Ramayana Places in Sri Lanka

 




One of the greatest epics
of Hindu Mythology,
the Ramayana is not just a tale,
 but also an educational medium that has taught us the code of conduct or 'Dharma'
 through the ages.

Important Ramayana Places in Sri Lanka - Video


"ராவணன் இலங்கையிலும் பிறக்கவில்லை தமிழனும் இல்லை"

13 Ramayana related places in Sri Lanka


************
In Ramayana,there is a broad discussion regarding Rishi Agastya.. who also gave idea to Ram regarding capturing the sea to cross it. it is also mentioned in the Ramayana that Agastya is considered as the father of the Tamil language and the compiler of the first Tamil grammar, in Tamil tradition he is called Agattiyam or Akattiyam. Agastya has been a culture hero in Tamil traditions and appears in numerous Tamil texts.
********************

The oldest known epic in Tamil Silappathikaram refers to Ramayana.

"பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்"

Meaning: Kaviripompattinam became sorrowful like Ayodhya did when Rama left for forest on his father's orders

Although a full fledged epic/translation was not written till Kambar did in 9th/12th century CE , the epic was known in Tamil Nadu well before that.

Swami Vivekananda Centenary Memorial Hall

Promotion of Art & Culture
Swami Vivekananda Centenary Memorial Hall
Service to public since March 1969.
Capacity 1100 seats.

The foundation stone for the International Cultural Centre was laid on the 17th June 1959 by Dr. Rajendra Prasad, the then President of the Republic of India, and was declared open on the 15th October 1962 by Sri Jawaharlal Nehru, the then Prime Minister of India. This centre provides accommodation to guests and tourists.
 
The construction work of the Swami Vivekananda Memorial Hall was started in 1965 and was completed in March 1969. This Hall, fully furnished and equipped, is one of the biggest and magnificent halls in the Island. It is widely used by the public for holding religious events like discourses, lectures, seminars, etc. and for staging cultural events like musical concerts, dances, dramas, etc.

Renovation & Refurbishment was done during May 2018 to 2019. Total  Cost is about 33 Million.
(including loss of Income due to closing of the Auditorium  during the period of Renovation & Refurbishment work for 2 years).

Swami Vivekananda Sangeeta Sadhanalaya was started in 2015 in connection with 150th birth anniversary of Swami Vivekananda for promotion of Art.

The Indian Culture in the Eyes of Vivekananda: Swami Vivekananda, a great proponent of revival of ancient Indian culture rich in its spiritual, philosophical and cultural heritage, firmly believed that it’s resurgence will help in removing the problems plaguing the modern society.

Smt Indra Gandhi addressing in the Auditorium



The International Cultural Centre - Guest House, was declared open on the 15th October 1962
by Sri Jawaharlal Nehru, the then Prime Minister of India


For More Information

Ramakrishna Movement in Sri Lanka

Website

Narada Bhakt Sutra on Holy Association





Bhaja Govindam

सत्संगत्वे निस्संगत्वं, निस्संगत्वे निर्मोहत्वं।
निर्मोहत्वे निश्चलतत्त्वं, निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥९॥
Satsangatve nissangatvam nissangatve nirmohatvam,
nirmohatve niscalatattvam niscalatattve jivanmuktiH.- 9

Through the company of the wise or the good, there arises non-attachment;
from non-attachment comes freedom from delusion;
where there is freedom from delusion, there is abidance in self-knowledge,
which leads to freedom while alive.



Explanation by Rev. Swami Bhuteshanandaji Maharaj


****

Explanation by Swami Tejomayanandaji Maharaj




Quotes - Swami Vivekananda

‘Association’


The rain drop from the sky: If it is caught in hands, it is pure enough for drinking. If it falls in a gutter, its value drops so much that it can’t be used even for washing the feet. If it falls on hot surface, it perishes.

If it falls on lotus leaf, it shines like a pearl and finally, if it falls on oyster, it becomes a pearl. The drop is same, but its existence & worth depend on with whom it associates.”

Always be associated with people who are good at heart.
****

After so much austerity, I have understood this as the real truth— God is present in every jiva; there is no other God besides that, ‘Who serves jiva, serves God indeed

****

One moment of company with the holy makes a ship to cross this ocean of life." 
Such is the power of association.
****

This is the gist of all worship — to be pure and to do good to others.
 He who sees Shiva in the poor, in the weak, and in the diseased, really worships Shiva; and 
if he sees Shiva only in the image, his worship is but preliminary. 
He who has served and helped one poor man seeing Shiva in him, without thinking of his caste, or creed, or race, or anything, with him Shiva is more pleased than with the man who sees Him only in temples.


Swami Vivekananda & Yogaswami

Yogaswami's Darshan of Vivekananda


The year 1897 was very significant in Yogaswami’s life. It appears that Swamigal quit His job at the end of that year and returned to Jaffna. He was about twenty-five years of age at that time. It was a period when Swamigal was advancing systematically in spiritual life. Swami Vivekananda came to Sri Lanka in January 1897. A reception procession was given to him in Jaffna on 24-01-1897 and Yogaswami took part in that reception. The procession started from Chavakachcheri and ended in the Jaffna Hindu College. Yoga Swami participated in that procession.



Devotion to the End

Yogar Swamigal used to describe with great enthusiasm, in later years, about the way Vivekananda delivered his speech in the specially constructed dais after the procession reached Hindu College. Swamigal said that Vivekananda walked criss-cross both ends of the stage and began his speech with the words, “The subject is large but the time is short.”

Yogar Swamigal saw Siva in Swami Vivekananda - As Avatara.

He said that Vivekananda’s bright and electrified eyes enchanted the audience. Yogar Swamigal had great respect and devotion for Ramakrishna Paramahamsar and Vivekananda till to the end. Swamigal made arrangement to translate the book, “In the Hours of Meditation” written by Vivekananda’s disciple, Alexander in 1925. This was the first publication which was published under Swamigal supervision. Later in 1955 Swamigal arranged for publications of small-size books on the “Essence of orations of Swami Vivekananda” as Sivathondan publication.

Yogar Swamigal had special respect for the monks of Ramakrishna Mission. 
Swamigal had issued directives that whoever hailed from the Mission, they should be received in full respect in the Sivathondan Nilayam. Moreover, Swamigal had supported and blessed Swami Vipulanandar when he wanted to become a monk in the Ramakrishna Mission. Swamigal gave the first donation to the students’ Orphan Home in Mattakaluppu, which was originally started in Jaffna by Ramakrishna Mission.

 Yogaswami Overview and Significance


Swami Vipulananda & Swami Asangananda meeting Yogaswami - Light of Jaffna

 Life History  Courtesy: Hinduism Today


Yogaswami: The Strange Saint of Sri Lanka






Yoga Swami by Sam Wickramasinghe

Yogaswami had four sayings, which he repeated to most people who came to see him. They were known as the Maha Vakyas. These were interpreted by many in different ways according to each one's level of understanding, because they contained truths at various levels of application—some very profound on the metaphysical level.

These sayings were:
  1. Everything has been perfected long ago;
  2. Nothing is wrong in anything;
  3. I know nothing; and
  4. All is truth.


பிற்கால ஈழத்து சித்தர் பரம்பரை முன்னோடி  கடையிற் சுவாமிகள் 

கடையிற் சுவாமி -செல்லப்பா சுவாமி -யோகர் சுவாமி
        
கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கி.பி 1810-1875.
 
கடையில் சுவாமிகள் யோக சுவாமிகளின் குரு, செல்லாப்ப சுவாமிகளின் குரு  ஆவார். 

இவருடைய தீட்சைப் பெயர் முத்தியானந்தா என்பதாகும். யாழ்ப்பாணம், பெரிய கடைப் பகுதியில் வசித்ததால் கடையிற் சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.  

வைரமுத்துச் செட்டியார் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வணிகர் ஒருவரே முத்தியானந்தாவாக இருந்த கடையிற்சுவாமிகளை இலங்கைக்கு வருமாறு 1860ம் ஆண்டளவில் அழைத்ததுடன் அவர் இலங்கை வரவும் காரணமாக இருந்தார். கப்பல் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்த இவர் முதன்முதல் வந்திறங்கிய இடம் ஊர்காவற்றுறையாகும். அங்கிருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் நோக்கி வந்து மண்டை தீவில் குடியிருந்தார்.

யாழ்ப்பாணம் வந்த இச்சித்தர் தங்கியிருந்த இடம் பெரிய கடை ஆகும். இதன் காரணமாகவே கடையிற் சுவாமிகள் என்ற பெயர் இவருக்கு உருவானது. ஆதிகடைநாதன் என்றும் அழைக்கப் படுகிறார் 

ஆதிகடைநாதன் என்று மிகுந்த அன்புடன்  கொண்டாடப்படும் யாழ்ப்பாணம் கடையிற்-சுவாமிகள் இலங்கையில் ஒரு அருட்பரம்பரைக்கு மூலவித்திட்ட குரு முதல்வராவார்.

இத்தவ சிரேஷ்டர், கன்னட தேசத்தவர்; யாழ்ப்பாணம் வருமுன்னர், சுவாமி முக்தியானந்தா என்ற  நாமம் உடையவர். தமிழ் ,ஆங்கிலம், வடமொழி, கன்னடம ஆகிய நான்கு மொழிகளையும் பயின்றவர். உயர்ந்த உத்தியோகமான நீதிபதி தொழில் இல்  இருந்து திடீரென ஏற்பட்ட வைராக்கியம் காரணமாக, அதனை உதறிவிட்டுத் துறவு பூண்டவர் .மைசூரைச் சேர்ந்த இம்மகானுக்கு, ஞானோபதேசம் அருளிய குரு மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் 32ஆவது தலைவராக வீற்றிருந்து, 1817ஆம் ஆண்டு தொடக்கம், 1879ஆம் ஆண்டு வரையில், அருட்செங்கோலோச்சிய அற்புத ஞானசித்தர் நரசிம்ம பாரதிஆவார் .

கடையிற் சுவாமிகளுடைய ஈழத்தின் முதல் சீடரும், யாத்திரை செய்தபோது அவரைத் தென்னாட்டில் தரிசித்து ஆசி பெற்றவருமான வண்ணார்பண்ணை வைரமுத்துச் செட்டியார் அவர்களே குறித்த மகானின் யாழ்ப்பாண வருகைக்குத் துணைக்காரணமானவர்.

யாழ்ப்பாணப் பெரிய கடை  அண்மையில் சாமிகள் வாழ்ந்தாலும்  அப்பொழுது பலருக்கு அவரின் மகிமை தெரியாதகாலம் ,
ஒரு கன்னடக்காரன்  வை ரவச் செட்டியார் இந்தியாவில் இருந்து கூட்டிக் கொண்டு வந்தவர்  இருக்கிறார் என்பது தான் அப்போதைய பேச்சு .
சாமிகளுக்கு பசித்தபோதேல்லாம்  சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும்.

வைரமுத்துச் செட்டியார்  சுவாமிகளின்  பழைய தொண்டர்.

 இவரின் குருபக்தியின் சின்னமாகப் பின்னாளில் உண்டாக்கப்பட்டதே  கந்தர்மட அன்னசத்திரம். 

முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் , ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகான் , கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய 1881 ஆம் ஆண்டில் புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர்

சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.இவ்வாலயத்தின் மூலமூர்த்தியான சிவலிங்கப் பெருமான், ஸ்ரீ வாலாம்பிகை சமேத வைத்தியநாதன், கடையிற் சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகள்  உள்ளன தனது இறுதி வாழ்நாளைக் கழித்துக் கடந்த-1881 ஆம் ஆண்டில் கடையிற் சுவாமிகள் சமாதியடைந்த இடத்தில் 1900 ஆம் ஆண்டில் சிவன் கோயிலுக்குரிய சகல பரிமாணங்களுடனும் கடையிற்சுவாமிகள் சமாதிச் சிவாலயம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சம்.

கடையிற் சுவாமிகளுக்குச் சீடராக குழந்தைவேலுச்சுவாமிகள், வைரமுத்துச் செட்டியார், சின்னச் சுவாமி, நன்னையார், சடைவரதர், செல்லப்பாச் சுவாமி,சார்ஷன் சுவாமி எனப் பலரும் இருந்தார்கள் .


******************************************************************************

Swami Vivekananda (January 12, 1863 – July 4, 1902) is considered as one of the most influential spiritual educationist and thinker of India. He was disciple of Ramakrishna Paramahamsa and was the founder of Ramakrishna Math and Ramakrishna Mission.

He is considered by many as an icon for his fearless courage, his positive exhortations to the youth, his broad outlook to social problems, and countless lectures and discourses on Vedanta philosophy.

“The Swami’s mission was both national and international. A lover of mankind, he strove to promote peace and human brotherhood on the spiritual foundation of the Vedantic Oneness of existence.