Showing posts with label Point Pedro. Show all posts
Showing posts with label Point Pedro. Show all posts

Friday, August 14, 2026

Pamphlets for Personality Development of Students -

 



 Quotations
 from Swami Vivekananda

To Organize Swami Vivekananda Day Programmes
ஆளுமை வளர்ச்சிக்கான துண்டுப் பிரசுரங்கள்













மாணவர்கள் மனனம் செய்ய 
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் 


சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கைச் சுருக்கம்


சுவாமி விவேகானந்தரின் இலங்கை விஜயம்



Yogar Swamikal, Jaffna - Advice to Students


















Thursday, January 22, 2026

Free Coaching Classes in Welfare Centres





ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்
ஆசிரியர்  நவராஜ் செல்லையா, எஸ்.





The Hindu way of raising children
emphasizes duty (Dharma), leading by example, and holistic development, blending spiritual education with worldly success through values like truth, compassion, and respect, using stories (Puranas) for moral lessons and incorporating daily worship and rituals (samskaras) to foster character and a connection to faith, with parents acting as the first gurus. It balances affectionate indulgence with high expectations and discipline, preparing children for their life stages (ashramas).












1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம் - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

14.கண்டொன்று சொல்லேல்-. கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி)
 சொல்லாதே.

Chanting Mantras -  OM