Saturday, July 24, 2021

COVID-19 Aid to 50 Families in Mannar - Palampity in July 2021

Distribution of Dry Ration 

Rs.2000/- per family (USD 10)

on 23rd & 24th -07-2021

 to 25 families - Palampity, Mathu,

to 25 families in Thatchanamarutha Mathu 

- Agricultural Areas in Mannar -

 

Muthumari Amman Temple

- Truth is One -
 Sages call It by Various Names.
Rig Veda

Sponsored by:-

Engineers Charity Fund -
Australia.


 

 

 

 

 

 

 

 

 

 




 

 

 

 

 

 

 

 

 

 




 

 

 

 






to 25 families in Thatchanamarutha Mathu


ராகம் : ஆனந்த பைரவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா!(கற்பக வல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பக வல்லி)


ராகம் : ஆனந்த பைரவி

நீ இந்த வேளைதன்னில் சேயன் எனை மறந்தால்
நான் இந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ
ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எனக்கருள
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா!
(கற்பக வல்லி)

ராகம் : கல்யாணி

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இரங்கி என்றும்
நல்லாசி வைத்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமாஉனை நம்பினேன் அம்மா!
(கற்பக வல்லி)

ராகம் : பாகேஸ்ரீ

நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக் காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா!
(கற்பக வல்லி)



ராகம் : ரஞ்சனி

அஞ்சன மை இடும் அம்பிகை எம்பிரான்
கொஞ்சிக் குலாவிடும் வஞ்சியே உன்னிடம் – அருள்
தஞ்சம் என அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் அம்மா!
(கற்பக வல்லி)