![]() | Ramakrishna Mission Welfare Centre, Urumpirai |


.jpeg)

.jpeg)

பாடுவோம் ராமகிருஷ்ணர் நாமம் பாடுவோம்....
வா ஶ்ரீ குருதேவனே வா
![]() | Ramakrishna Mission Welfare Centre, Urumpirai |


.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)
பக்தர்களுக்காக விதிக்கப்பட்ட வழிபாடுகளுள் மிகவும் உயர்ந்தது மனித வழிபாடாகும். உண்மையாகவே ஏதாவது வழிபாடு நடைபெற வேண்டுமென்றால் உங்கள் வசதிக்குத் தக்கவாறு ஏழைகள் ஒருவரையோ இருவரையோ சிலரையோ உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, நாராயணனாகக் கருதி அவர்களுக்குச் சேவை செய்யுங்கள்.
அன்பே குறிக்கோள், அன்பு செய்ய ஒரு பொருள் தேவை இல்லை. அன்பே கடவுள். ஆகவே ஆன்ம வடிவான கடவுளை பக்தியாலும் அடையலாம். நானே அவன். நாட்டை, நகரத்தை, மிருகங்களை, இந்த உலகத்தை நேசிக்காமல் ஒருவன் எவ்வாறு வேலை செய்ய முடியும்? பன்மையில் ஒருமையைக் காண ஆராய்ச்சி வழிகோலுகிறது. நாத்திகர்களும் ஆஜ்ஞேயவாதிகளும் சமுதாய நன்மைக்காகச் சேவை புரியட்டும்! அப்போது கடவுள் வருவார். சுவாமி விவேகானந்தர் .jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
Q.—What is Tapasyā?



