Friday, November 25, 2022

Lunch Parcels Distribution to the Hungry in Colombo - November 2022


 

 

Ramakrishna Mission, Colombo.

Free Lunch distribution to the Hungry & Homeless people.

By Volunteers


Lunch Preparation & Distribution
was started on 17-07-2022
by setting up a Temporary Kitchen using Firewood.




தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். 
அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், 
“ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக்
கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.

அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்


No comments:

Post a Comment