Sunday, December 17, 2023

Mother Sri Sarada Devi Children Day 25-12-2023


Birthday 22-12-1853.  
This year - Birth Thithi Puja 03-01-2024.

இராமகிருஷ்ண மிஷன் நலன்புரி நிலையம், உரும்பிராய்.
Ramakrishna Mission Welfare Centre, Urumpirai.

இராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையம், பருத்தித்துறை.
Ramakrishna Mission Sarada Welfare Centre, Point Pedro.

சுவாமி விவேகானந்தர் நலன்புரி நிலையம், கிளிநொச்சி.
Swami Vivekananda Welfare Centre, Kilinochchi.

சுவாமி விவேகானந்தர் கல்வி நிலையம், விசுவமடு.
Swami Vivekananda Educational Centre, Visuvamadu.

5.  


அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாடல்


நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடல்

***************************************

ஆத்திசூடி - ஔவையார்

1.அறம் செய விரும்ப - நீ தருமத்தை(கடமையை)ச் செய்ய ஆவல் கொள்.

2. ஆறுவது சினம் - கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல் - உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல் - ஒருவர் மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே.

5.உடையது விளம்பேல்- உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

6. ஊக்கமது கைவிடேல்- எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்- கணித, இலக்கண நூல்களைத் தினமும் தவறாமல் நன்கு கற்க வேண்டும்.

8. ஏற்பது இகழ்ச்சி- இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்- யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு- உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல் -நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல் -ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்- அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

**********************

புதிய ஆத்திசூடி- மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
  1. அச்சம் தவிர்
  2. ஆண்மை தவறேல்
  3. இளைத்தல் இகழ்ச்சி
  4. ஈகை திறன்
  5. உடலினை உறுதிசெய்
  6. ஊண்மிக விரும்பு
  7. எண்ணுவ துயர்வு
  8. ஏறுபோல் நட
  9. ஐம்பொறி ஆட்சிகொள்
  10. ஒற்றுமை வலிமையாம்
  11. ஓய்த லொழி
  12. ஒளடதங் குறை

No comments:

Post a Comment